1383
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 20 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்...

2326
பக்தர்களின் விருப்பப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான ஆவணங்களை திரட்டி வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தி...

11870
ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,175 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க கோரி அவரது சகோதரரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடை வள்ளல் ஆளவந்தாரி...

1862
தமிழ்நாட்டில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 48 முதுநிலை கோயில்களின் உண்டியல் திறப்பு நிகழ்வை, கோயிலின் யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட...

2491
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை ...

1493
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 217 ஜோடிகளுக்கு தங்கத்தாலி, 30 வகையான சீர்வரிசைகளுடன் இலவசத் திருமணம் நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண...

3335
சிதம்பரம் நடராஜர் கோவிலை கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கில், இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத்தில் ...



BIG STORY